Monday, March 28, 2011

விடியலில் அவள் ...










நீ தொட்டுப் போடும்

கோலம் பார்க்கவே

விடிகிறது என் வானம்!

இரவுகளில் நிலவாய் இருந்து

ஆளுமை செய்தவளே ,

காலையில் கம்பிவலைக்குள் என்னைக்

கட்டிப் போடுவது என்ன நியாயம் ?

உன் புன்னகைகளை , வாசல் கோலங்களில்

எனக்கான விடியலின் பரிசாய்த் தரும்

சூட்சமம் எங்கேயடி கற்றுக்கொண்டாய் ?

No comments:

Post a Comment