முடிந்ததாய்ச் சொல்லி
தூரம் போகச் சொல்லும்
உன் மென்மைகளும் ,
ஏமாற்றமாய் இருந்தாலும்
விலகி நின்று வாழ்த்தச் சொல்லும்
என் மௌனங்களும், காதலின் புரிதல் சொல்லும்
தூரம் போகச் சொல்லும்
உன் மென்மைகளும் ,
ஏமாற்றமாய் இருந்தாலும்
விலகி நின்று வாழ்த்தச் சொல்லும்
என் மௌனங்களும், காதலின் புரிதல் சொல்லும்
கடலோரத்து கவிதைகள் ...
இதமான நம் உணர்வுகளின்
மிதமான காதல் ,பூத்து விழுந்து
பூமியில் புதைந்து கிடக்கிறது....
இதமான நம் உணர்வுகளின்
மிதமான காதல் ,பூத்து விழுந்து
பூமியில் புதைந்து கிடக்கிறது....
நாளையும் பூக்கள் பூக்கும் ! அவை
விடுதலை கேட்டு அழும் என் காதலுக்கு
காதலின் புரிதல் பேசும் ,பூக்களாய் சிரித்து நிற்கும்.....
விடுதலை கேட்டு அழும் என் காதலுக்கு
காதலின் புரிதல் பேசும் ,பூக்களாய் சிரித்து நிற்கும்.....
No comments:
Post a Comment