Sunday, August 15, 2010

தாய்ப்பால்...



அயலான் தேசத்தில்
அந்நிய நிறுவனத்தில் என் இந்தியச் சகோதரனுக்கு
சுதந்திரம் சொல்லி இனிப்பை வழங்கிய போது
தவிப்பாய்க் கிடந்தவனுக்கு தாய்ப்பால் கொடுத்த சந்தோஷம்.....

No comments:

Post a Comment