Monday, July 26, 2010

பிரிந்த காலங்களில் வலியைத்தாங்கி ஒரு பிரவேசம்
வானம் கலைந்திருக்கிறது,
பூமியில் வெளிச்சம் இல்லை
நிலா எங்கே
கடல் கொந்தளிக்கிறது
கடவுளும் செத்துப் போகிறான், நீ விட்டு போன என் காதல் உண்மை என்பதால் ..

1 comment:

  1. meenudum oru naal athu thirubum unmaiyai unaiyai arindhu..

    ReplyDelete