Monday, July 26, 2010

காதலிக்க ஆரம்பிக்கையில்.......

பருவம் என்னில் வந்த நேரம்,
பக்குவம் இல்லாதது பெரும் பாரம்,
இந்தக் காலத்தில் பூக்கள் பார்க்க
ஆசைப்படுகிறது மனம்,
புதையல் தேடுது மனம் ,
வயதுக்கு வந்ததாய் மனம்,
வாலிபம் தேடுது மனம்,
அத்தனைக்கும் ஆசைபடுகிறது.....
எல்லாவற்றிலும் எல்லோருக்காகவும் என பாசமாய் இருந்தவள் , இப்போது தனக்காக என யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.அவள் இப்போது புது அவதாரம் எடுத்துவிட்டாள். உண்மையை உலகமாக்கி வாழ்ந்தவள் , உலகை ஏய்க்கத் தொடங்கிவிட்டாள்.
அவனைக் காதலிக்க ஆரம்பிக்கையில்.......

1 comment: